தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வலைப்படுவதால் ஏதும் நடக்காது

Go down

வலைப்படுவதால் ஏதும் நடக்காது Empty வலைப்படுவதால் ஏதும் நடக்காது

Post  birundha Sun Feb 10, 2013 8:41 pm

* சத்தியம் ஒன்றே. அதை ஆராதனை செய்யும் வழிகள் பல உள்ளன. சத்தியத்தை மட்டுமே பூஜிக்கும் விரதம் மேற்கொள்பவர்கள் இறுதியில் ஆனந்தத்தையும் நிறைவை யும் அடைவர்.
* கொலையையும், கொள்ளையையும் அன்பினாலும், பிறருக்கு இரங்கும் ஈகையாலும் தான் மாற்ற முடியும். இதுதான் கடைசி வரை கைகூடி வரக்கூடிய மாமருந்து. மற்றவை எல்லாம் போலியே.
* குற்றம் செய்த மனிதனை சீர்திருத்தி இனிமேல் அவன் குற்றம் செய்யாத அளவில் அறிவு நிலையிலும் ஒழுக்க நிலையிலும் மேம்படுத்த வழிவகை செய்யவே தண்டனை வழங்கப்படுகிறது. இந்த எண்ணத்துடன் தான் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
* குற்றம் புரிவதற்கு அடிப்படைக் காரணம் அறியா மையே. அந்த அறியாமையை போக்குவதற்கு நல்லவர் களின் சேர்க்கையும், மனோதிடமும் அவசியம்.
* கவலைப்படாமல் தைரியமாக இருந்தால் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. நோயோ, ஆபத்தோ நேர்ந்தாலும் அதற்காக கவலைப்படுவதை தவிர்த்தால் நோயும், கவலையும் விலகத் துவங்கி விடும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum