இறை வழிபாட்டின் கண்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
இறை வழிபாட்டின் கண்கள்
* இறைவனை எஜமானாகப் பாவித்து, மனம் சுளிக்காமல், சேவை செய்வதில் அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.
* எங்கும் பரந்து நிறைந்துள்ள இறைவன் கோயிலில் உள்ள திருவுருவத்தில் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
* நாவின் சுவைக்கு அடிமையாகி, நல்லுணவு எங்கே என்று தேடி ஏங்காதீர்கள். இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடையுங்கள்.
* இறைவனை எளிதாகக் கிடைக்கக் கூடிய பூவினாலும், நீரினாலும் வழிபட்டாலே போதும். வழிபாட்டிற்கு பக்தியும், ஒழுக்கமும் இரண்டு கண்கள் போன்றவை.
* உலக இன்பங்களை மறந்தால் இறைவன் நம்மிடம் தோன்றுவார். இறைவனை பற்றிய சிந்தனை மறைந்தால் உலக இன்பம் பெரிதாகத் தோன்றும்.
* தர்மத்தினால் தான் வாழ்க்கையில் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த குமாரனாகும்.
* தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பது போல், மனதையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
* எங்கும் பரந்து நிறைந்துள்ள இறைவன் கோயிலில் உள்ள திருவுருவத்தில் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
* நாவின் சுவைக்கு அடிமையாகி, நல்லுணவு எங்கே என்று தேடி ஏங்காதீர்கள். இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடையுங்கள்.
* இறைவனை எளிதாகக் கிடைக்கக் கூடிய பூவினாலும், நீரினாலும் வழிபட்டாலே போதும். வழிபாட்டிற்கு பக்தியும், ஒழுக்கமும் இரண்டு கண்கள் போன்றவை.
* உலக இன்பங்களை மறந்தால் இறைவன் நம்மிடம் தோன்றுவார். இறைவனை பற்றிய சிந்தனை மறைந்தால் உலக இன்பம் பெரிதாகத் தோன்றும்.
* தர்மத்தினால் தான் வாழ்க்கையில் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த குமாரனாகும்.
* தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பது போல், மனதையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்... பார்வை குறைபாடு; விழிப்புணர்வு அவசியம்
» கண்கள் பிராகாசமடைய
» கண்கள் அழகு பெற
» கண்கள் பிரகாசமாக
» கண்கள் புத்துணர்ச்சி பெற
» கண்கள் பிராகாசமடைய
» கண்கள் அழகு பெற
» கண்கள் பிரகாசமாக
» கண்கள் புத்துணர்ச்சி பெற
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum