தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆனந்தம் இன்று ஆரம்பம்

Go down

ஆனந்தம் இன்று ஆரம்பம் Empty ஆனந்தம் இன்று ஆரம்பம்

Post  birundha Sat Feb 09, 2013 2:44 pm

* அன்பே சிவம் என்றார் திருமூலர். அறிவான தெய்வம் என்றார் தாயுமானவர். அன்பையும், அறிவையும் அன்னபூரணியாய் வீற்றிருக்கும் அம்பிகை நமக்கெல்லாம் பிச்சையாகப் போட வேண்டும் என்று இன்று பிரார்த்திப்போம்.
* மனிதன் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும். "என்னிடம் பாவமூட்டையே இல்லை' என்று சொல்லும்படி நாம் வாழ வேண்டும். இந்த நிலையை அடைந்து விட்டால் காற்றில் மிதக்கும் பஞ்சுபோல எப்போதும் ஆனந்தமாக வாழலாம்.
* விஞ்ஞானம் என்பது வெளியுலக அறிவோடு நின்று போகாமல் உள்ளத்தின் உண்மைகளையும் ஆராயும் விதத்தில் அமைய வேண்டும். அப்படி செய்தால் அணுகுண்டைத் தயாரித்த நவீன விஞ்ஞானம், மகத்தான ஆத்மநலனுக்கும் பயன் தருவாக அமையும்.
* குழந்தைகளைத் தெய்வமாக கொண்டாடுவார்கள். அவர்களிடத்தில் எந்த தீய குணமும் இருக்காது. அதனால் தான் "குழந்தையும் தெய்வமும்' என்பர். உபநிடதமும், மனிதனை "குழந்தையாக இரு' என்று வலியுறுத்துகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum