தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்பால் திருத்துங்கள்

Go down

அன்பால் திருத்துங்கள் Empty அன்பால் திருத்துங்கள்

Post  birundha Sat Feb 09, 2013 1:30 pm

* உடலால் செய்யும் நன்மையை மட்டுமே அகிம்சை என்று எண்ணுகிறோம். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படக் கூடாது என்று மனதால் எண்ணுவது தான் அகிம்சை.
* பிறர் நமக்கு கெடுதல் செய்வதாகத் தோன்றினால், பதிலுக்கு பதில் இம்சை செய்யக்கூடாது.
* அகிம்சையைப் பின்பற்றுபவனிடம் அணுவளவும் கோபம் உண்டாகாது. மாறாக அன்பும் கருணையுமே ஏற்படும்.
* மனதில் எப்போதும் அமைதி நிலைத்திருந்தால் செல்லும் இடத்தில் எல்லாம் சாந்தம் பரவத் தொடங்கி விடும். மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்கு போன்ற உயிர்களிடமும் கூட அமைதியை உண்டாக்கும்.
* எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றாலும் அகிம்சையைப் பின்பற்றுபவன் கொடிய பகைவனிடம் கூட அன்பு செலுத்துவான்.
* தவறு செய்பவர்களை தண்டிக்காமல், குழந்தையாக எண்ணி அன்பால் திருத்த முயல வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum