அன்பால் திருத்துங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அன்பால் திருத்துங்கள்
* உடலால் செய்யும் நன்மையை மட்டுமே அகிம்சை என்று எண்ணுகிறோம். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படக் கூடாது என்று மனதால் எண்ணுவது தான் அகிம்சை.
* பிறர் நமக்கு கெடுதல் செய்வதாகத் தோன்றினால், பதிலுக்கு பதில் இம்சை செய்யக்கூடாது.
* அகிம்சையைப் பின்பற்றுபவனிடம் அணுவளவும் கோபம் உண்டாகாது. மாறாக அன்பும் கருணையுமே ஏற்படும்.
* மனதில் எப்போதும் அமைதி நிலைத்திருந்தால் செல்லும் இடத்தில் எல்லாம் சாந்தம் பரவத் தொடங்கி விடும். மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்கு போன்ற உயிர்களிடமும் கூட அமைதியை உண்டாக்கும்.
* எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றாலும் அகிம்சையைப் பின்பற்றுபவன் கொடிய பகைவனிடம் கூட அன்பு செலுத்துவான்.
* தவறு செய்பவர்களை தண்டிக்காமல், குழந்தையாக எண்ணி அன்பால் திருத்த முயல வேண்டும்.
* பிறர் நமக்கு கெடுதல் செய்வதாகத் தோன்றினால், பதிலுக்கு பதில் இம்சை செய்யக்கூடாது.
* அகிம்சையைப் பின்பற்றுபவனிடம் அணுவளவும் கோபம் உண்டாகாது. மாறாக அன்பும் கருணையுமே ஏற்படும்.
* மனதில் எப்போதும் அமைதி நிலைத்திருந்தால் செல்லும் இடத்தில் எல்லாம் சாந்தம் பரவத் தொடங்கி விடும். மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்கு போன்ற உயிர்களிடமும் கூட அமைதியை உண்டாக்கும்.
* எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றாலும் அகிம்சையைப் பின்பற்றுபவன் கொடிய பகைவனிடம் கூட அன்பு செலுத்துவான்.
* தவறு செய்பவர்களை தண்டிக்காமல், குழந்தையாக எண்ணி அன்பால் திருத்த முயல வேண்டும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» புருவத்தைத் திருத்துங்கள்..வசீகரம் அதிகரிக்கும்!
» அன்பால் பிறரைத் திருத்துவோம்
» அன்பால் வரும் ஆனந்தம்
» உறவுகளோடு அன்பால் இணைய புதுப்பெண்ணிற்கு ஏற்ற டிப்ஸ்!
» அன்பால் பிறரைத் திருத்துவோம்
» அன்பால் வரும் ஆனந்தம்
» உறவுகளோடு அன்பால் இணைய புதுப்பெண்ணிற்கு ஏற்ற டிப்ஸ்!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum