தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லாம் அவன் செயல்

Go down

எல்லாம் அவன் செயல் Empty எல்லாம் அவன் செயல்

Post  birundha Thu Feb 07, 2013 11:11 pm

* கடவுளின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவன் ஒருவன் இருந்தால் கூட போதும். அவன் மூலமாகத் தேசம் நலம் பெறும். அப்போது எது வந்தாலும் பயமுமில்லை.
* "சிவ' என்ற இரண்டு அட்சரங்களை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூறிவந்தால், மனதுக்கு அமைதி கிடைக்கும்.
* கடவுளின் கருணை நமக்குத் தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும், கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் கடவுளின் அருள் தான் என்பதை உணரவேண்டும். எல்லாம் அவன் செயல்.
* வாழ்க்கையில் எந்தவித குற்றமும் செய்யாதவன், எதற்கும் அஞ்ச வேண்டாம். தைரியம் அவன் முகத்தில் எப்போது பிரகாசமாக ஜொலிக்கும்.
* அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் அதில் ஆனந்தமில்லை. அன்பினால், பிறரை மாற்றுவது தான் நமக்குப் பெருமை.
* ஜோதிர்லிங்கம் குளிர்ந்தால் உலகமெல்லாம் குளிரும். அதற்காகத் தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்கிறோம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லாம் இறைவன் செயல்
» எல்லாம் இறைவன் செயல்
» எல்லாம் இறைவன் செயல்
» எல்லாம் அவன் கையில்!
» எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum