திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தேர் இழுத்தனர்.
Page 1 of 1
திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தேர் இழுத்தனர்.
திருப்பதி திருமலையில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் ஸ்ரீ வெங்கடேசப் பொருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்சவா விழாவின் 8ஆம் நாளான இன்று காலை தேர்த் திருவிழா (ரதோத்சவம்) நடைபெற்றது.
தேர்த் திருவிழாவைக் காணவும், திருத்தேரை இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மேல் திருப்பதியில் திரண்டனர். பிரபஞ்சத்தைக் கட்டிக்காக்கும் சக்தியாகத் திகழும் சீனிவாசப் பெருமாள் தேரில் அமர்ந்து வீதி வரும் காட்சியைக் கண்டு வணங்கினால், மீண்டும் மீண்டும் பிறவு எடுக்கும் நிலையில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாகும்.
திருக்கோவிலின் நான்கு வீதிகளிலும் சீனிவாசனைத் தாங்கிய தேர் வந்தபோது அங்கு நின்றிருந்த மக்கள் கோவிந்தா, கோவிந்தா என்று திருநாமத்தை உச்சரித்து வழிபட்டனர்.
இன்று இரவு குதிரை (அஸ்வ) வாகனத்தில் அமர்ந்து பெருமாள் வீதி உலா வருகிறார்.
மேலும் படிக்க
தேர்த் திருவிழாவைக் காணவும், திருத்தேரை இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மேல் திருப்பதியில் திரண்டனர். பிரபஞ்சத்தைக் கட்டிக்காக்கும் சக்தியாகத் திகழும் சீனிவாசப் பெருமாள் தேரில் அமர்ந்து வீதி வரும் காட்சியைக் கண்டு வணங்கினால், மீண்டும் மீண்டும் பிறவு எடுக்கும் நிலையில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாகும்.
திருக்கோவிலின் நான்கு வீதிகளிலும் சீனிவாசனைத் தாங்கிய தேர் வந்தபோது அங்கு நின்றிருந்த மக்கள் கோவிந்தா, கோவிந்தா என்று திருநாமத்தை உச்சரித்து வழிபட்டனர்.
இன்று இரவு குதிரை (அஸ்வ) வாகனத்தில் அமர்ந்து பெருமாள் வீதி உலா வருகிறார்.
மேலும் படிக்க
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தேர் இழுத்தனர்.
» ஆடி அசையும் ஆண்டாள் தேர்
» மேல்மலையனூர் அங்காளம்மன் தேர் திருவிழா
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» அன்னையின் தேர் திருவிழா
» ஆடி அசையும் ஆண்டாள் தேர்
» மேல்மலையனூர் அங்காளம்மன் தேர் திருவிழா
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» அன்னையின் தேர் திருவிழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum