சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக் கேளுங்க!
Page 1 of 1
சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக் கேளுங்க!
தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும். வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும். சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
ஆமை புகுந்த வீடு உருப்படாது அர்த்தம் என்ன
இதற்கு இரண்டு வித விளக்கங்கள் உண்டு:
௧(1). கல்லாமை, இயலாமை, அறியாமை கொண்ட மக்கள் உள்ள வீடு விளங்காது.
௨(2). குளங்களும், கடற்கரை கொண்ட கிராமங்களில் ஆமைகளின் நடமாட்டம்இருக்கும். ஆமை போன்ற மிகவும் மெதுவாக நகரும் ஒரு பிராணி தம் வாசல், படி,ஆகியவற்றை தாண்டி வீட்டிற்குள் நுழைவது கூடத் தெரியாமல் வீட்டை பேணும்மக்கள் இருக்கும் அந்த வீடு எப்படி நன்றாக பேணிக் காக்கப்படும்?
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாப்பாடு சாஸ்திரம்...
» பெண்கள் சொல்வதை கேளுங்க!
» பெண்கள் சொல்வதை கேளுங்க!
» நல்லதை மட்டுமே கேளுங்க...
» குளிர்கால சாப்பாடு முறைகள்
» பெண்கள் சொல்வதை கேளுங்க!
» பெண்கள் சொல்வதை கேளுங்க!
» நல்லதை மட்டுமே கேளுங்க...
» குளிர்கால சாப்பாடு முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum