தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்களுடையது கூட்டுக் குடும்பம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். திடீரென நெல்லிக்காய் மூட்டை பிரிந்ததுபோல அவரவர் தனித்தனியே பிரிந்து விட்டனர். வீட்டின் மூத்த மகள் நான். எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் ஒன்ற

Go down

 எங்களுடையது கூட்டுக் குடும்பம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். திடீரென நெல்லிக்காய் மூட்டை பிரிந்ததுபோல அவரவர் தனித்தனியே பிரிந்து விட்டனர். வீட்டின் மூத்த மகள் நான். எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் ஒன்ற Empty எங்களுடையது கூட்டுக் குடும்பம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். திடீரென நெல்லிக்காய் மூட்டை பிரிந்ததுபோல அவரவர் தனித்தனியே பிரிந்து விட்டனர். வீட்டின் மூத்த மகள் நான். எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் ஒன்ற

Post  meenu Fri Feb 01, 2013 12:55 pm

உங்களின் நல்ல மனதிற்கே ஒன்று சேர்ந்துவிடுவீர்களம்மா. கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது மனதுக்கு வருத்தமளிக்கத்தான் செய்கிறது.

தொழிலாலும் பொருளாதாரத்தாலும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதும் இதற்கொரு காரணமாக இருக்கிறது. அக்காலத்தில் தந்தையின் தொழிலை மகன்கள் ஒற்றுமையாக செய்வார்கள்.

வரும் வருமானத்தை பிரித்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது தனித்தனி படிப்பு, வேலை என்று எல்லாமும் மாறிவிட்டன. கூட்டுக் குடும்பத்தில் நிறைய விட்டுக்கொடுத்தலும், கற்றுக் கொள்ளுதலும் இருக்கும்.

அலுவலகம் போல எல்லோரும் ஏதாவதொரு வேலையில் ஈடுபடுவார்கள். அதனால் உடல்நலமும் சீராக இருந்தது. உங்களின் இப்படியொரு ஆசை நிறைவேற வேண்டுமெனில் சிவாலயத்தில் சோமாஸ்கந்த மூர்த்திக்கு அர்ச்சகரின் உதவியோடு தும்பை பூவால் அர்ச்சனை செய்யுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறையாவது சொல்லுங்கள்.

ஐகமத்யம் ஏஷாம் ப்ருதக்தியாம் தாபய தாபய
கோவிந்த சரணப் ப்ரியே
தேவிதுப்யம் நமோ நம:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
» வனிதா என் மகள் என்று சொல்லவே வேதனையாக இருக்கிறது – விஜயக்குமார் ஆவேசம்
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
»  என் வயது 46. பிளஸ் 2 வரைதான் படித்திருக்கிறேன். நிரந்தரமாக எங்கும் பணிசெய்ய முடியவில்லை. உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் ஓய்வூதியத்தில்தான் நான், என் மனைவி, பிள்ளைகள் சாப்பிட்டு வந்தோம். தாயாரும் தற்போது காலமாகிவிட்டார். என் எதிர்காலம் குறித்த

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum