தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்

Go down

நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங் Empty நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்

Post  meenu Fri Feb 01, 2013 12:14 pm


காலனை விரட்டியவனான அந்த பரமசிவனை வழிபடுங்கள். உங்களுக்கு அருகாமையில் உள்ள சிவாலயத்திற்கு சனிக்கிழமை, பிரதோஷம் போன்ற நாட்களில் செல்லுங்கள். விளக்கேற்ற நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். 5 முறை அடிப் பிரதட்சணம் வாருங்கள்.

இதையெல்லாம் செய்து முடித்துவிட்டு கீழ்க்காணும் மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பத்தை தினமும் குறைந்தது 108 முறையாவது சொல்லுங்கள். அடுத்த குழந்தை ஆயுள் வளர்ச்சி பெற்று வாழும். ஐயம் வேண்டாம்.

குதுகுதுப்பின்றி றென்குறிப்பே செய்து நின் குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை
யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து
எதிர்வதெப்போது பயில்வி கயிலைப்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
»  என் வயது 18. முன் கோபம் என்னையும் மீறி நெருப்பாகி பலரை என்னிடமிருந்து விலக்கி விட்டது. எனது மனநிலை மிகமிக மோசமாகி விட்டது. ஒருசமயம் என் உயிரைப் போக்கிக்கொள்ளும் அளவுகூட சென்று விட்டேன். இந்நிலையில் உங்கள் ஆன்மிக மலரை படிக்க நேர்ந்தது. நான் நானாக வாழவும்,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum