தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 18. முன் கோபம் என்னையும் மீறி நெருப்பாகி பலரை என்னிடமிருந்து விலக்கி விட்டது. எனது மனநிலை மிகமிக மோசமாகி விட்டது. ஒருசமயம் என் உயிரைப் போக்கிக்கொள்ளும் அளவுகூட சென்று விட்டேன். இந்நிலையில் உங்கள் ஆன்மிக மலரை படிக்க நேர்ந்தது. நான் நானாக வாழவும்,

Go down

 என் வயது 18. முன் கோபம் என்னையும் மீறி நெருப்பாகி பலரை என்னிடமிருந்து விலக்கி விட்டது. எனது மனநிலை மிகமிக மோசமாகி விட்டது. ஒருசமயம் என் உயிரைப் போக்கிக்கொள்ளும் அளவுகூட சென்று விட்டேன். இந்நிலையில் உங்கள் ஆன்மிக மலரை படிக்க நேர்ந்தது. நான் நானாக வாழவும், Empty என் வயது 18. முன் கோபம் என்னையும் மீறி நெருப்பாகி பலரை என்னிடமிருந்து விலக்கி விட்டது. எனது மனநிலை மிகமிக மோசமாகி விட்டது. ஒருசமயம் என் உயிரைப் போக்கிக்கொள்ளும் அளவுகூட சென்று விட்டேன். இந்நிலையில் உங்கள் ஆன்மிக மலரை படிக்க நேர்ந்தது. நான் நானாக வாழவும்,

Post  meenu Fri Feb 01, 2013 1:09 pm

கவலையை விடுங்கள், சுபாஷ். நிச்சயம் நல்ல வாழ்க்கை உங்களுக்கு உண்டு. நம் மனது மரத்துக்கு மரம் தாவும் குரங்குபோல அலையும். ஒரு தடவை கோபம் கொள்ளாதே என்று சொன்னால் உடனே அடிபணியாது. ஆனால், மனம் பழக்கத்திற்கு அடிமையாகி விடும்.

கோபம் வந்தால், கோபத்தை அதிகமாக்கும் விஷயங்களிலிருந்து கொஞ்சம் தள்ளி இருங்கள். காலாற தனியே எங்கேனும் நடந்துவிட்டு வாருங்கள். மனம் யார் யாரை திட்டுகிறது என்று கவனியுங்கள்.

18 வயதில் நீங்கள் இதை கைக்கொண்டால் மத்திம வயதில் எல்லா உணர்வுகளும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். கோபப்படும்போது உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். கோபத்தை அடக்கவோ, வளர்க்கவோ எதையும் செய்யாமல் இதை மட்டும் செய்யுங்கள்.

கோபப்படும் சூழ்நிலை வரும்போதெல்லாம் மனம் தானாகவே கோபத்தை குறைத்துக் கொள்ளும் ஆச்சரியத்தை பார்ப்பீர்கள். மனம் எனும் குரங்கை, ஏன் ஒரு குரங்கு கூட்டத்தையே நிர்வகித்தவர் ஸ்ரீராமர்.

அவருடைய படத்தின் முன்பு தினமும் 10 நிமிடங்கள் அமர்ந்து, ‘ராம’ நாமத்தை ஆழ்ந்து சொல்லுங்கள். சூரியனைக் கண்ட பனியாக கோபம் கரைந்தோடி விடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.
» எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?
» என்னுடன் விளையாட வா' என அழைத்து சென்று 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது!
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
»  எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum