தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச

Go down

 எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச Empty எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச

Post  meenu Fri Feb 01, 2013 1:00 pm


உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் சிறந்தது. ரிஷபம், சிவனின் வாகனமாக உள்ளதே இதற்கு சான்று. நல்ல சிகப்பு கலரில் புடவை வாங்கி உங்களுக்கு சமீபமான சேந்தமங்கலம் முருகன் கோயிலிலுள்ள பெண் தெய்வத்துக்கு மகன் கையால் அர்ச்சகரிடம் கொடுக்கச் செய்யுங்கள்.

எந்த வருடப் பிறப்பாக இருந்தாலும் ரோஜாப்பூ நிறத்தில் வஸ்திரங்கள் வாங்கி வேதமோதும் மற்றும் கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ள அர்ச்சகர்களுக்கு தானமாக கொடுங்கள்.

தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுவதற்கு ஏங்குவதுபோல இறைவனிடம் அமர்ந்து ஏங்க வேண்டும். இந்த ஏக்கம் என்பது புத்தியினால் வரும் முயற்சியே ஆகும்.

இதற்கு அடுத்து செயலில் தானாக நடைபெறும் பாருங்கள். துர்க்கையின் சந்நதியில் நின்று கீழ்வரும் பாரதியார் பாடல் வரிகளைச் சொல்லுங்கள். மனதிற்கு பிடித்தமான வரனும், நல்ல குடும்பமும் அமையும்.

யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் நின்றன் செயல்களன்றியில்லை
பூதமைந்துமானாய் காளி பொறிகளைந்துமானாய்
காக்கவேணும் காக்கவேணும் காக்கவேணும் என்னை
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum