தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்

Go down

வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங் Empty வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்

Post  ishwarya Thu May 02, 2013 11:38 am

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்குலக நாடுகளின் அரசியல் தலைமைகள் மீது புலிகள் பல்வேறு வழிகளில் தாக்கம் செலுத்தியதாகக் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து உரையாற்றும் போது இறுதிக்கட்ட யுத்தத்தை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி மேற்கொண்டபோதும் அரசாங்கம் அந்தச் சாவல்களை வெற்றிகரமாக எதிர்நோக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி நேரத்தில் யுத்தத்தை நிறுத்தும் நோக்கில் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி ஒருவரும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததானர் எனக்குறிப்பிட்டார்.

மேறகுலகத்தில் உள்ள புலிகள் வலுவான பிரச்சாரப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் சர்வதேச நாடுகளின் மீது தாக்கத்தை செலுத்தியதால் சில நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்திருந்ததால் இலங்கை சீனா, ரஸ்யா போன்ற பலம்பொருந்திய நாடுகளுடன் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேண வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் மேலும் தற்போது நாட்டில் நிலவும் நிரந்தர ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» யுத்தத்தில் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் தர எமது அரசு தயார்-மஹிந்த ராஜபக்ஷ
» வலி வடக்கு கிழக்கு காணி சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த வாரீர். பகிரங்க அழைப்பு.
» உரிமை கோரப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணி வலி.வடக்கு, கிழக்கில் சுவீகரிப்பு; உரிமை கோருபவர்களுக்கு இழப்பீடு- துமிந்த அமரசேகர
» வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு வவுனியாவில் காணி வழங்குவதற்காக அவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளார்.
» 30 வருடகால பயங்கரவாத அமைப்பை துடைத்தெறிந்த எமது புலனாய்வுத்துறைக்கு முஸ்லிம் அடிப்படைவாகிகள் ஜூஜூபீ! வீரவன்ச

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum