மஹவையில் சகோதரிகள் இருவர், பலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு.....?
Page 1 of 1
மஹவையில் சகோதரிகள் இருவர், பலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு.....?
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் பலரினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்பேரில் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஹவ தெதுருஓயா திட்ட அணைக்கட்டுக்குஅருகாமையில் 16 மற்றும் 20 வயதுடைய இவ்விரு யுவதிகளும் முதலில் அவர்களது காதலர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதன் பின்னர், அவ்விடத்திற்கு மேலும் ஆறுபேர் வந்து அவர்கள் கத்தக் கத்த வல்லுறவுபுரிந்துள்ளனர்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ள இரு சகோதரியரும் குருணாகலை பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவதுடன், இதுதொடர்பில் சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்வதற்காக மஹவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மஹவ தெதுருஓயா திட்ட அணைக்கட்டுக்குஅருகாமையில் 16 மற்றும் 20 வயதுடைய இவ்விரு யுவதிகளும் முதலில் அவர்களது காதலர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதன் பின்னர், அவ்விடத்திற்கு மேலும் ஆறுபேர் வந்து அவர்கள் கத்தக் கத்த வல்லுறவுபுரிந்துள்ளனர்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ள இரு சகோதரியரும் குருணாகலை பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவதுடன், இதுதொடர்பில் சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்வதற்காக மஹவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் 29 வயது பெண் கொலை: இருவர் கைது
» சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது!
» மன்னர்கள் பலரால் கட்டி முடிக்கப்பட்ட ஆலயம்
» உடலியல் பலாத்காரம்: சிறுமி சகோதரிகள் சிதைப்பு!
» உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: ஆசிட் வீச்சில் 4 சகோதரிகள் படுகாயம்
» சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது!
» மன்னர்கள் பலரால் கட்டி முடிக்கப்பட்ட ஆலயம்
» உடலியல் பலாத்காரம்: சிறுமி சகோதரிகள் சிதைப்பு!
» உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: ஆசிட் வீச்சில் 4 சகோதரிகள் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum