தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: ஆசிட் வீச்சில் 4 சகோதரிகள் படுகாயம்

Go down

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: ஆசிட் வீச்சில் 4 சகோதரிகள் படுகாயம் Empty உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: ஆசிட் வீச்சில் 4 சகோதரிகள் படுகாயம்

Post  amma Thu Apr 04, 2013 5:49 pm



உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கமீர்ஜஹான் (வயது 26), ஆயிஷா (25), ஈஷா (23), சனம் (20). 4 பேரும் அக்கா, தங்கைகள். ஆசிரியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். கன்டால் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் நடந்த அரசு தேர்வு பணிக்கு சென்று திரும்பிய சகோதரிகள் 4 பேர் மீதும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மமனிதர்கள் ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடி விட்டனர்.இதில் உடல் முழுவதும் வெந்த நிலையில் படுகாயம் அடைந்தவர்களை உடனே காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக டெல்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரிகள் மீது ஆசிட் வீசிய 2 மர்மமனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum