குஜராத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு: தணிக்கை துறை அறிக்கை
Page 1 of 1
குஜராத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு: தணிக்கை துறை அறிக்கை
மத்திய தணிக்கை துறை (சி.ஏ.ஜி.) கடந்த 2009-10 மற்றும் 2010-11 ஆகிய ஆண்டுகளில் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் ஊழல் மற்றும் முறைகேடான செயல்பாடுகள் ஆகியவற்றால் மாநிலத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது. மாநிலத்தில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க மோடி அரசு தவறி விட்டது. இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» 2ஜி' ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ.3,600 கோடி வருவாய்
» குத்துப் பாடலுக்கும் 'ஏ' சான்று: தணிக்கை துறை
» குத்துப்பாட்டுக்கும் இனி ஏ சான்று தான்! தணிக்கை துறை அதிரடி.
» எந்திரன் செலவு ரூ 132 கோடி… வருமானம் ரூ 179 கோடி! – சன் டிவி அறிக்கை
» கர்நாடக அரசுக்கு ரூ 3.38 கோடி வருவாய் தந்த எந்திரன்!
» குத்துப் பாடலுக்கும் 'ஏ' சான்று: தணிக்கை துறை
» குத்துப்பாட்டுக்கும் இனி ஏ சான்று தான்! தணிக்கை துறை அதிரடி.
» எந்திரன் செலவு ரூ 132 கோடி… வருமானம் ரூ 179 கோடி! – சன் டிவி அறிக்கை
» கர்நாடக அரசுக்கு ரூ 3.38 கோடி வருவாய் தந்த எந்திரன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum