தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சட்டமில்லாத தீவிரவாதத்தின் தலைநகராக டெல்லி மாறிவிட்டது: பா.ஜனதா குற்றச்சாட்டு

Go down

சட்டமில்லாத தீவிரவாதத்தின் தலைநகராக டெல்லி மாறிவிட்டது: பா.ஜனதா குற்றச்சாட்டு Empty சட்டமில்லாத தீவிரவாதத்தின் தலைநகராக டெல்லி மாறிவிட்டது: பா.ஜனதா குற்றச்சாட்டு

Post  ishwarya Wed Mar 27, 2013 12:12 pm

புதுடெல்லி, மார்ச் 26-

டெல்லியில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தீபக் பரத்வாஜ் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், “டெல்லியில் மீண்டும் மிகப்பெரிய குற்றச்செயல் நடந்துள்ளது. டெல்லி அரசும் மத்திய அரசும் முற்றிலும் தோல்வியடைந்திருப்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் வேட்பாளர் கொலை செய்யப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. தலைநகர் டெல்லி, சட்டமற்ற தீவிரவாதத்தின் தலைநகரமாக மாறிவிட்டது. இதனை பா.ஜனதா கண்டிக்கிறது” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ்–கர்நாடக ஜனதா இடையே மறைமுக ஒப்பந்தம் பா.ஜனதா குற்றச்சாட்டு
» பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும்: பாரதீய ஜனதா கோரிக்கை
» ‘3–வது அணி, கானல் நீர்; ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’’ முலாயம்சிங் கருத்தை காங்கிரஸ், பா.ஜனதா நிராகரித்தன
» கடல் படத்தில் இயேசு அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
» என் உயிருக்கு ஆபத்து! வடிவேலு குற்றச்சாட்டு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum