தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 19 பேருக்கு 3 நாள் சிறை - ஐதராபாத் நீதிமன்றம் தீர்ப்பு

Go down

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 19 பேருக்கு 3 நாள் சிறை - ஐதராபாத் நீதிமன்றம் தீர்ப்பு Empty குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 19 பேருக்கு 3 நாள் சிறை - ஐதராபாத் நீதிமன்றம் தீர்ப்பு

Post  ishwarya Wed Mar 27, 2013 12:04 pm

ஐதராபாத், மார்ச். 27-

ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 22, 23-ம் தேதிகளில் போக்குவரத்து போலீசார் நகர் முழுவதும் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 324 வழக்குகள் பதியப்பட்டன.

மூன்றாவது பெருநகர நீதிபதி பி. செங்கலராயா நாயுடு நேற்று இந்த வழக்குகளை விசாரித்தார். பின்னர் அவர்களில் 19 பேரை குற்றவாளிகள் என்று தீர்மானித்து, மூன்று நாள் சிறைவழங்கி உத்தரவிட்டார்.

சிலருக்கு முறையற்ற விதத்தில் வாகனம் ஓட்டியதற்காக 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum