குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 19 பேருக்கு 3 நாள் சிறை - ஐதராபாத் நீதிமன்றம் தீர்ப்பு
Page 1 of 1
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 19 பேருக்கு 3 நாள் சிறை - ஐதராபாத் நீதிமன்றம் தீர்ப்பு
ஐதராபாத், மார்ச். 27-
ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 22, 23-ம் தேதிகளில் போக்குவரத்து போலீசார் நகர் முழுவதும் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 324 வழக்குகள் பதியப்பட்டன.
மூன்றாவது பெருநகர நீதிபதி பி. செங்கலராயா நாயுடு நேற்று இந்த வழக்குகளை விசாரித்தார். பின்னர் அவர்களில் 19 பேரை குற்றவாளிகள் என்று தீர்மானித்து, மூன்று நாள் சிறைவழங்கி உத்தரவிட்டார்.
சிலருக்கு முறையற்ற விதத்தில் வாகனம் ஓட்டியதற்காக 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 22, 23-ம் தேதிகளில் போக்குவரத்து போலீசார் நகர் முழுவதும் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 324 வழக்குகள் பதியப்பட்டன.
மூன்றாவது பெருநகர நீதிபதி பி. செங்கலராயா நாயுடு நேற்று இந்த வழக்குகளை விசாரித்தார். பின்னர் அவர்களில் 19 பேரை குற்றவாளிகள் என்று தீர்மானித்து, மூன்று நாள் சிறைவழங்கி உத்தரவிட்டார்.
சிலருக்கு முறையற்ற விதத்தில் வாகனம் ஓட்டியதற்காக 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை
» பெண்ணை கடத்தி கொன்ற 2 பேருக்கு 3 ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
» பாலியல் பலாத்கார வழக்கில் அதிரடி தீர்ப்பு: மாஜி போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை!
» வாகனம் நிறுத்தும் இடம் -
» ஞாயிற்றுக் கிழமை கருட வாகனம்
» பெண்ணை கடத்தி கொன்ற 2 பேருக்கு 3 ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
» பாலியல் பலாத்கார வழக்கில் அதிரடி தீர்ப்பு: மாஜி போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை!
» வாகனம் நிறுத்தும் இடம் -
» ஞாயிற்றுக் கிழமை கருட வாகனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum