மூர்க்கதனமான பாலியல் பலாத்காரம்: 5 வயது சிறுமி பலி
Page 1 of 1
மூர்க்கதனமான பாலியல் பலாத்காரம்: 5 வயது சிறுமி பலி
0
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
பதுளை பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கும் சிகிச்சை பலனின்றி
மரணமான ஐந்து வயதான சிறுமியின் மரணத்துக்கு அந்தச் சிறுமி மீது
மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான பாலியல் துஷ்பிரயோகமே காரணம் என மரண
விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட சிறுமி உடலின் பல இடங்களிலும் காயங்களுடனேயே
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அந்தக் காரயங்கள் ஏற்பட்டதன்
காரணங்கள் சம்பந்தப்பட்ட தரப்பால் மறைக்கப்பட்டிருந்தது.
பண்டாரவளையைச் சேர்ந்த இந்த ஐந்து வயதுச் சிறுமியின் உடம்பில் கீறல்
மற்றும் தீக் காயங்களும் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!
» 90 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்!
» டெல்லியில் பள்ளி வளாகத்தில் 7 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம்!
» ஒடும் காரில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்! டெல்லியில் மேலும் ஒரு சம்பவம்!
» மூவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி!
» 90 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்!
» டெல்லியில் பள்ளி வளாகத்தில் 7 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம்!
» ஒடும் காரில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்! டெல்லியில் மேலும் ஒரு சம்பவம்!
» மூவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum