தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கள்ளக் காதலனுடன் ஒடிச்சென்ற ஐந்து வயது பிள்ளையின் தாய்!

Go down

கள்ளக் காதலனுடன் ஒடிச்சென்ற ஐந்து வயது பிள்ளையின் தாய்! Empty கள்ளக் காதலனுடன் ஒடிச்சென்ற ஐந்து வயது பிள்ளையின் தாய்!

Post  meenu Sat Mar 16, 2013 12:27 pm



ஐந்து வயது பிள்ளையின் தாய், தனது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு, மூன்று வயது பிள்ளையின் தந்தையொருவருடன் ஓடிச் சென்ற சம்பவமொன்று ஹிராந்துருகோட்டை பெலகன்வெவ மகாவலி கிராமத்தில் பதிவாகியுள்ளது.

மச்சான், மச்சினிச்சி உறவுமுறையைக் கொண்ட இருவரே இவ்வாறு ஓடிச் சென்றுள்ளனர்.

குறித்த பெண், அவரது கணவனின் சகோதரியை திருமணம் செய்துகொண்ட கணவருடனேயே தகாத உறவுகளைக் கொண்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் ஓடிச் செல்லும்போது குறித்த பெண்ணிடமிருந்த அனைத்து நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த ஆணும் அவரது மனைவியிடமிருந்த நகை, வங்கியிலிருந்த பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் பயணித்த சைக்கிளை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்துவிட்டு ஓடிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹிராந்துருகோட்டே காவல்துறை நிலையத்தில் வெவ்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தாயின் கள்ளக் காதலன் சூடு வைத்ததில் 4 வயது மகன் பலி, இரு பிள்ளைகள் படுகாயம்
» தாயின் கள்ளக் காதலன் சூடு வைத்ததில் 4 வயது மகன் பலி, இரு பிள்ளைகள் படுகாயம்
» 11 வயது சிறுமியை விபச்சார கும்பலிடம் விற்ற தாய்!
» தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்!
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum