தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!

Go down

ஆண் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது! Empty ஆண் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!

Post  meenu Wed Mar 13, 2013 5:58 pm


Published On: Sat, Oct 27th, 2012
இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin
ஆண் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!


0


பண்டாரவளை – பூநாகலை பகுதி பாடசாலை ஒன்றின் சிறுவர்கள் சிலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் நேற்று (26) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூநாகலை பகுதி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 6-8ம் வகுப்பு ஆண் மாணவர்கள் சிலரை குறித்த ஆசிரியர் 2011ம் ஆண்டு இறுதியில் இருந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளாரென முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு இன்று (27) பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பின்னர் அவரை எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மிருகதனமான பாலியல் வல்லுறவு: ஆசிரியர் சிதைத்த மாணவி மருத்துவமனையில்
» மூவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி!
» மகளின் தோழியை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமத் தந்தை!
» வயலில் பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குழுவினர்!
» மாணவியுடன் பலாத்கார உறவுகொண்ட ஆசிரியர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum