தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முன்னதாக தொடங்க வேண்டும்: இங்கிலாந்து கோரிக்கை

Go down

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முன்னதாக தொடங்க வேண்டும்: இங்கிலாந்து கோரிக்கை Empty அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முன்னதாக தொடங்க வேண்டும்: இங்கிலாந்து கோரிக்கை

Post  ishwarya Sat May 04, 2013 1:00 pm

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை 1 மாதத்திற்கு முன்னதாக தொடங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தங்கள் நாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.லில் பங்கேற்கும் வகையில் இந்தப்போட்டியை முன்னதாக நடத்த வேண்டும் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி டேவிட் கோலியர் வலியுறுத்தியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணத்திற்கு முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்?
»  துபாயில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமருக்கு, வைகோ கோரிக்கை
»  சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும்: பாரதீய ஜனதா கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum