உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை நாளை சந்திக்கின்றனர் சரப்ஜித்சிங் உறவினர்கள்
Page 1 of 1
உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை நாளை சந்திக்கின்றனர் சரப்ஜித்சிங் உறவினர்கள்
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தாக கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
லாகூர் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித்சிங்கை பார்த்த அவரது மனைவி சுக்பீர்கவுர், மகள்கள் பூனம் மற்றும் சுவப்னாதீப் கவுர், அவரது தங்கை தல்பீர் கவுர் ஆகியோர் இந்தியா திரும்பினர். அவர்கள் சரப்ஜித்சிங்கை இந்தியா கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நாளை அவர்கள் உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை சந்தித்து பேசுகின்றனர். அப்போது, சரப்ஜித்சிங்கிற்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படவும், இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
அவர்களை சந்திக்க சுஷில் குமார் ஷிண்டே நேரம் ஒதுக்கிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித்சிங்கை பார்த்த அவரது மனைவி சுக்பீர்கவுர், மகள்கள் பூனம் மற்றும் சுவப்னாதீப் கவுர், அவரது தங்கை தல்பீர் கவுர் ஆகியோர் இந்தியா திரும்பினர். அவர்கள் சரப்ஜித்சிங்கை இந்தியா கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நாளை அவர்கள் உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை சந்தித்து பேசுகின்றனர். அப்போது, சரப்ஜித்சிங்கிற்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படவும், இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
அவர்களை சந்திக்க சுஷில் குமார் ஷிண்டே நேரம் ஒதுக்கிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஷிண்டே சந்திப்பு
» சரப்ஜித்சிங் மரணம்: உண்மைகள் வெளிவர வேண்டும்- நரேந்திர மோடி
» மகாத்மா காந்தி தேசத் தந்தை கிடையாது: உள்துறை அமைச்சகம்
» கர்நாடக தேர்தல்: முன்னாள் மந்திரி வீட்டில் ரூ.2 1/4 கோடி பறிமுதல்
» சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
» சரப்ஜித்சிங் மரணம்: உண்மைகள் வெளிவர வேண்டும்- நரேந்திர மோடி
» மகாத்மா காந்தி தேசத் தந்தை கிடையாது: உள்துறை அமைச்சகம்
» கர்நாடக தேர்தல்: முன்னாள் மந்திரி வீட்டில் ரூ.2 1/4 கோடி பறிமுதல்
» சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum