வாழ்க்கையிலிருந்துதான் சினிமா : கமல் பேட்டி
Page 1 of 1
வாழ்க்கையிலிருந்துதான் சினிமா : கமல் பேட்டி
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் வரும் 18,19-ம் தேதியில் ஊடகம் மற்றும் சினிமா வர்த்தக மாநாடு நடக்கிறது, இதுகுறித்து மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கமலஹாசன் கூறியதாவது:
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு வட இந்தியாவில்தான் இதுவரை மாநாடுகளை நடத்தி உள்ளது. சினிமாவுக்கு, தொழில் அங்கீகாரம் பெற்றுத் தந்த அமைப்பு இது. இதன் சார்பில் சென்னையில் சினிமா வர்த்தக மாநாடு நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தேன். அவர்கள் என்னையே நடத்தச் சொல்லிவிட்டார்கள். இந்த முயற்சி பற்றி முதல்வரிடம் சொன்னபோது அதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி தந்ததோடு மாநாட்டுக்கான உதவிகளையும் செய்தார். முதல்நாள் நிகழ்ச்சியில் அவர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். பிறகு உலகம் முழுவதுமிருந்து வரும் சினிமா அறிஞர்கள் பல்வேறு தலைப்பின் கீழ், சினிமா மற்றும் ஊடக வர்த்தகம் குறித்து பேசுகிறார்கள். ரஜினி மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு சினிமா வர்த்தக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்” என்றார்.
இதனைத்தொடர்ந்து நடந்த கேள்வி பதில் நேரத்தில் சினிமாவை பார்த்து மக்கள் கெட்டுப்போகிறார்களா? என்று கேட்ட கேள்விக்கு கமல் அளித்த பதில் வருமாறு:-
“சினிமா எவரையும் கெடுக்கவில்லை. நிஜ வாழக்கையிலிருந்தும், மக்களிடமிருந்தும்தான் கதை எடுக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது சினிமாவை பார்த்து எப்படி மக்கள் கெட்டுப்போகிறார்கள் என்று சொல்லமுடியும்? சர்க்கஸை பார்க்கும் மக்கள், கூடாரத்தில் செய்து காட்டுவதைபோலவா செய்துகொண்டிருக்கிறார்கள். சினிமாவையும் அப்படித்தான் பார்க்கிறார்கள்”
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு வட இந்தியாவில்தான் இதுவரை மாநாடுகளை நடத்தி உள்ளது. சினிமாவுக்கு, தொழில் அங்கீகாரம் பெற்றுத் தந்த அமைப்பு இது. இதன் சார்பில் சென்னையில் சினிமா வர்த்தக மாநாடு நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தேன். அவர்கள் என்னையே நடத்தச் சொல்லிவிட்டார்கள். இந்த முயற்சி பற்றி முதல்வரிடம் சொன்னபோது அதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி தந்ததோடு மாநாட்டுக்கான உதவிகளையும் செய்தார். முதல்நாள் நிகழ்ச்சியில் அவர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். பிறகு உலகம் முழுவதுமிருந்து வரும் சினிமா அறிஞர்கள் பல்வேறு தலைப்பின் கீழ், சினிமா மற்றும் ஊடக வர்த்தகம் குறித்து பேசுகிறார்கள். ரஜினி மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு சினிமா வர்த்தக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்” என்றார்.
இதனைத்தொடர்ந்து நடந்த கேள்வி பதில் நேரத்தில் சினிமாவை பார்த்து மக்கள் கெட்டுப்போகிறார்களா? என்று கேட்ட கேள்விக்கு கமல் அளித்த பதில் வருமாறு:-
“சினிமா எவரையும் கெடுக்கவில்லை. நிஜ வாழக்கையிலிருந்தும், மக்களிடமிருந்தும்தான் கதை எடுக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது சினிமாவை பார்த்து எப்படி மக்கள் கெட்டுப்போகிறார்கள் என்று சொல்லமுடியும்? சர்க்கஸை பார்க்கும் மக்கள், கூடாரத்தில் செய்து காட்டுவதைபோலவா செய்துகொண்டிருக்கிறார்கள். சினிமாவையும் அப்படித்தான் பார்க்கிறார்கள்”
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» ஹீரோக்கள் கையில் சினிமா இல்லை : இயக்குனர் பேட்டி
» ‘சினிமா பள்ளி’ தொடங்குகிறார் கமல்!
» ஸ்ரீதேவியைக் காதலித்தேனா? – கமல் பேட்டி
» 58-ஐ எட்டிய கமல்! முதல்வரிடம் ஆசி!! சினிமா பிரபலங்கள் வாழ்த்து!!!
» தமிழ் சினிமா தரத்தை உயர்த்தும் ரஜினி – கமல்! – கவிஞர் வாலி
» ‘சினிமா பள்ளி’ தொடங்குகிறார் கமல்!
» ஸ்ரீதேவியைக் காதலித்தேனா? – கமல் பேட்டி
» 58-ஐ எட்டிய கமல்! முதல்வரிடம் ஆசி!! சினிமா பிரபலங்கள் வாழ்த்து!!!
» தமிழ் சினிமா தரத்தை உயர்த்தும் ரஜினி – கமல்! – கவிஞர் வாலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum