தீர்ந்தது குழப்பம்.. விரைவில் மங்காத்தா..!
Page 1 of 1
தீர்ந்தது குழப்பம்.. விரைவில் மங்காத்தா..!
அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘மங்காத்தா’. இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரித்து இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இப்படம் வெளிவர ஏதாவது தடை ஏற்படுமா என்று பேச்சு நிலவியது.
நடிகர் அஜீத்தோ ” நடிப்பது மட்டும் தான் என் வேலை. படத்தை வெளியிடுவது தயாரிப்பாளர் பொறுப்பு ” என்று கூறிவிட்டார்.
படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு என்று நேற்று (ஆகஸ்ட் 22) வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கும் ஐங்கரன் நிறுவனம் அறிவித்தது. இதனால் ஆகஸ்ட் 31 அல்லது செப்டம்பர் 1ம் தேதி ‘மங்காத்தா’ தமிழ்நாட்டில் வெளியிடப்படலாம் என்று பேச்சுகள் எழுந்தன.
இந்நிலையில் அதிரடி திருப்பமாக, இப்படத்தின் மொத்த உரிமையையும் ‘ஸ்டூடியோ க்ரீன்’ நிறுவனம் வாங்கியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 23) காலை வந்த பேப்பர் விளம்பரங்கள் அனைத்திலும் ‘க்ளைவுட் நைன் மூவிஸ்’ என்ற பெயர் இடம் பெறவில்லை. அனைத்திலும் ‘ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா வழங்கும் மங்காத்தா’ என்று இடம் பெற்று இருக்கிறது.
இதனால் ‘மங்காத்தா’ படம் எந்தவித தடையும் இல்லாமல் வெளிவர இருக்கிறது. இதுவரை வெளியான அஜீத் படங்கள் எல்லாவற்றையும் விட மிக அதிகமான தொகையைக் கொடுத்து ஞானவேல் ராஜா ‘மங்காத்தா’வை வாங்கியுள்ளாராம்.
இன்று (ஆகஸ்ட் 23) காலை சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தை பார்க்க உள்ளனர். ஞானவேல் ராஜா படத்தை ஆகஸ்ட் 31ம் தேதி அன்று எப்படியாவது வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ‘பருத்தி வீரன்’, ‘சிங்கம்’, ‘நான் மகான் அல்ல’, ‘சிறுத்தை’ போன்று நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களை மட்டுமே தயாரித்து வந்தது. சூர்யா குடும்பத்தினரின் நிறுவனம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜீத்தோ ” நடிப்பது மட்டும் தான் என் வேலை. படத்தை வெளியிடுவது தயாரிப்பாளர் பொறுப்பு ” என்று கூறிவிட்டார்.
படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு என்று நேற்று (ஆகஸ்ட் 22) வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கும் ஐங்கரன் நிறுவனம் அறிவித்தது. இதனால் ஆகஸ்ட் 31 அல்லது செப்டம்பர் 1ம் தேதி ‘மங்காத்தா’ தமிழ்நாட்டில் வெளியிடப்படலாம் என்று பேச்சுகள் எழுந்தன.
இந்நிலையில் அதிரடி திருப்பமாக, இப்படத்தின் மொத்த உரிமையையும் ‘ஸ்டூடியோ க்ரீன்’ நிறுவனம் வாங்கியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 23) காலை வந்த பேப்பர் விளம்பரங்கள் அனைத்திலும் ‘க்ளைவுட் நைன் மூவிஸ்’ என்ற பெயர் இடம் பெறவில்லை. அனைத்திலும் ‘ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா வழங்கும் மங்காத்தா’ என்று இடம் பெற்று இருக்கிறது.
இதனால் ‘மங்காத்தா’ படம் எந்தவித தடையும் இல்லாமல் வெளிவர இருக்கிறது. இதுவரை வெளியான அஜீத் படங்கள் எல்லாவற்றையும் விட மிக அதிகமான தொகையைக் கொடுத்து ஞானவேல் ராஜா ‘மங்காத்தா’வை வாங்கியுள்ளாராம்.
இன்று (ஆகஸ்ட் 23) காலை சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தை பார்க்க உள்ளனர். ஞானவேல் ராஜா படத்தை ஆகஸ்ட் 31ம் தேதி அன்று எப்படியாவது வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ‘பருத்தி வீரன்’, ‘சிங்கம்’, ‘நான் மகான் அல்ல’, ‘சிறுத்தை’ போன்று நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களை மட்டுமே தயாரித்து வந்தது. சூர்யா குடும்பத்தினரின் நிறுவனம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» குழப்பம் தீர்ந்தது `3 இடியட்ஸ்’ படத்தில், மீண்டும் விஜய்! சூர்யா நடிக்கவில்லை
» முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
» அடுத்தடுத்து 2 ஷோ ! : தல டா மங்காத்தா டா! சிம்புவின் ‘மங்காத்தா’ சிலிர்ப்பு
» கமலுடன் விவேக்- தீர்ந்தது விவேக்கின் ஆசை!
» வீரப்பன் படத்துக்கு சிக்கல் தீர்ந்தது
» முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!
» அடுத்தடுத்து 2 ஷோ ! : தல டா மங்காத்தா டா! சிம்புவின் ‘மங்காத்தா’ சிலிர்ப்பு
» கமலுடன் விவேக்- தீர்ந்தது விவேக்கின் ஆசை!
» வீரப்பன் படத்துக்கு சிக்கல் தீர்ந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum