தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்.பி.பி.சரண் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெறுவதில் திடீர் சிக்கல்

Go down

எஸ்.பி.பி.சரண் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெறுவதில் திடீர் சிக்கல் Empty எஸ்.பி.பி.சரண் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெறுவதில் திடீர் சிக்கல்

Post  ishwarya Fri Apr 12, 2013 2:45 pm

எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் கொடுத்திருந்த கவர்ச்சி நடிகை சோனா, இருதரப்பினருக்கும் ஏற்பட்ட சமாதான பேச்சாலும், சரண் எழுத்து வடிவில் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டதாலும், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக நேற்றே அறிவித்தார் சோனா.

இதன்படி நேற்று திநகர் காவல் நிலையத்திற்கு வந்த சோனா, தனது வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மனு கொடுத்தார். ஆனால் அந்த மனுவை வாங்க மறுத்த தி.நகர் உதவி ஆணையர் கலைச்செல்வன், நீங்கள் கொடுத்த புகார் மனு பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பியாகிவிட்டது. எனவே இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் சென்று வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் இந்த வழக்கை வாபஸ் பெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்பிபி சரண் பகிரங்க மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுகிறேன் – சோனா
» என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார் – வனிதா
» SPB சரண் மீது பாலியல் வன்கொடுமை நடிகை சோனா புகார்! காணொளி இணைப்பு
» நடிகை அஞ்சலி மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வக்கீல் தகவல்
» பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum