தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: இன்னொரு கன்னட நடிகர் மீது புகார்

Go down

வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: இன்னொரு கன்னட நடிகர் மீது புகார் Empty வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: இன்னொரு கன்னட நடிகர் மீது புகார்

Post  ishwarya Thu Apr 11, 2013 5:43 pm

கன்னட நடிகர் தர்ஷன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்தியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இது போல் இன்னொரு கன்னட நடிகரான பிரசாந்தும் வரதட்சணை புகாரில் சிக்கியுள்ளார். அவரது மனைவி சசிரேகா மாநில மகளிர் நல ஆணையத்தில் பிரசாந் மீது புகார் மனு அளித்துள்ளார்.

அதில் எனது கணவர் வரதட்சணை கேட்டு என்னை தினமும் சித்ரவதை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். பிரசாந்தும் சசிரேகாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பிரசாந்த் ஓரட்டா ஐலவ்யூ, வெங்கி, அஞ்சதிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எதுவும் வெற்றிகரமாக ஓடவில்லை.

தயாரிப்பிலும் இறங்கினராம். இதனால் பணக்கஷ்டம் ஏற்பட்டது. மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி விசாரணை நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்
» பிரபல டி.வி. நடிகர் டிங்கு மீது மனைவி பரபரப்பு புகார்…!
» மனைவி சித்ரவதை புகாரில் கைதான நடிகர் தர்ஷனுடன் மீண்டும் நடிப்பேன்: நிகிதா
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்: “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது”
» விவாகரத்து கேட்டு நடிகர் சரத்பாபு மனைவி மனு: விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum