ஜலமூர்த்தி அவதாரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
ஜலமூர்த்தி அவதாரம்
பெரியாபளையம் அன்னை பவானி அம்மன் பரமசிவனின் அட்டமூர்த்திகளில் ஜலமூர்த்தியான `பவர்' என்ற அம்சத்தின் தேவி என்று கருதப்படுகிறார்.
வாழ்வின் வடிவமாய், வாழ்விற்கு மூலமாய், வாழ்வினை அளிப்பதாய் உள்ளது தண்ணீர். தண்ணீருக்கு அத்தன்மையை அளித்து, திகழும் அன்னை பவானி, தன்னை வழிபடும் அன்பர்கட்கு வாழ்வினை அளிப்பவள் என்று கருதப்படுகிறார்.
இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள்.
உயிர்ப்பலி இடுவது தடை செய்யப் பட்டுள்ளதால், பக்தர்கள் இவ்வன்னைக்கு ஆடு, கோழி முதலியவற்றை உயி ருடன் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஜலமூர்த்தி அவதாரம்
» விநாயகர் அவதாரம்
» ஹயக்ரீவர் அவதாரம்
» விநாயகர் 12 அவதாரம்
» தன்வந்திரி அவதாரம்
» விநாயகர் அவதாரம்
» ஹயக்ரீவர் அவதாரம்
» விநாயகர் 12 அவதாரம்
» தன்வந்திரி அவதாரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum