தைப்பூசத் திருவிழா பாடல்
Page 1 of 1
தைப்பூசத் திருவிழா பாடல்
பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெற்ற தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந்தாலும்
கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப் புதுமறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமசிவாயத்தை நான்மற வேனே.
பிள்ளையைப் பெற்ற தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந்தாலும்
கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப் புதுமறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமசிவாயத்தை நான்மற வேனே.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தைப்பூசத் திருவிழா துவங்கியது
» பழனியில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» செருப்படித் திருவிழா
» புத்தகத் திருவிழா
» பழனியில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» செருப்படித் திருவிழா
» புத்தகத் திருவிழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum