தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது

Go down

இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது Empty இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது

Post  meenu Thu Mar 28, 2013 2:28 pm

[jஇலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது இலங்கைக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

வேலூர் டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு ஐ.டி.ஐ. வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் அமெரிக்க தீர்மானத்தை நீர்த்து போக செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க செயலாளர் ஞானவேலு தலைமை தாங்கினார். சக்திவேல், அருள்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

போர் குற்றங்கள் மற்றும் தமிழின பேரழிப்பு குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தி இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து தக்க தண்டனை வழங்க வேண்டும். ஈழ அரசியல் உரிமையை தீர்மானிக்க ஈழத்தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி காரைக்குடியில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்: மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு
» ராஜபக்சேயை கண்டித்து நாகரில் மாணவர்கள் திடீர் மறியல்
» ராஜபக்சேயை கண்டித்து நாகரில் மாணவர்கள் திடீர் மறியல்
» பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் செய்யும் குறும்புகள்!!!
» மாணவர்கள் வெற்றிக்கு ஏழு வழிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum