பாலியல் துஷ்பிரயோகம்: மகளை கெடுத்தவர் கைது
Page 1 of 1
பாலியல் துஷ்பிரயோகம்: மகளை கெடுத்தவர் கைது
பதினான்கு வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 47 வயதான அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பொதுஹெர பொயகன்னே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த
நபரின் மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப் பெண்ணாக உள்ளார். இந்தச்
சந்தர்ப்பத்தில் தன்னுடன் வாழ்ந்த 14 வயதான மகளைப் பயமுறுத்தியே பலாத்காரப்
பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதன் காரணமாக நோய்வாய்ப்பட்ட குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போதே இந்த விடம் வெளிசத்துக்கு வந்தது.
இந்தச் சம்பவம் பொதுஹெர பொயகன்னே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த
நபரின் மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப் பெண்ணாக உள்ளார். இந்தச்
சந்தர்ப்பத்தில் தன்னுடன் வாழ்ந்த 14 வயதான மகளைப் பயமுறுத்தியே பலாத்காரப்
பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதன் காரணமாக நோய்வாய்ப்பட்ட குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போதே இந்த விடம் வெளிசத்துக்கு வந்தது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்!
» பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
» எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
» ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!
» தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்!
» பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
» எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
» ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum