தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!

Go down

மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு! Empty மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!

Post  meenu Sat Mar 16, 2013 12:11 pm

மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி இரு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்ததுடன் அபராதமும் இழப்பீடும் செலுத்தும்படியும் உத்தரவிட்டார்.

மொனராகலைப் தொம்பகஹாவெல என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவருக்கே மேற்படி தண்டனைகள் விதிக்கப்பட்டன.

இதுதொடர்பான வழக்கு மொனராகலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி கிஷான் எச். குலதுங்க முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை சந்தேக நபர் ஒப்புக்கொள்ளவே நீதிபதி குறிப்பிட்ட நபருக்கு இருவருட கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இழப்பீட்டினை வழங்குமாறும் உத்தரவிட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» காவலுக்கு நின்ற கணவனை அச்சுறுத்தி மனைவி மீது பாலியல் வல்லுறவு!
» 14 வயது மகள் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட தாயின் இரண்டாவது கணவர்!
» பேருந்தில் சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் - இம்முறை பஞ்சாபில்...
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum