தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனப் பெருக்கத்தில் வித்தியாசமான ஒரு கன்னி இனப் பெருக்கமும் உண்டு. அதாவது சோவியத் நாட்டில் உள்ள ஒருவகை பல்லி, கன்னி இனப் பெருக்க முறையில் பெண் பல்லி இனத்தை மட்டுமே உருவாக்குகின்றன. இதற்கு நேர்மாறான இன்னொரு அதிசயமான உதாரணம் என்னவென்றால் தேனீக்கள், குளவிகள்

Go down

இனப் பெருக்கத்தில் வித்தியாசமான ஒரு கன்னி இனப் பெருக்கமும் உண்டு. அதாவது சோவியத் நாட்டில் உள்ள ஒருவகை பல்லி, கன்னி இனப் பெருக்க முறையில் பெண் பல்லி இனத்தை மட்டுமே உருவாக்குகின்றன.  இதற்கு நேர்மாறான இன்னொரு அதிசயமான உதாரணம் என்னவென்றால் தேனீக்கள், குளவிகள் Empty இனப் பெருக்கத்தில் வித்தியாசமான ஒரு கன்னி இனப் பெருக்கமும் உண்டு. அதாவது சோவியத் நாட்டில் உள்ள ஒருவகை பல்லி, கன்னி இனப் பெருக்க முறையில் பெண் பல்லி இனத்தை மட்டுமே உருவாக்குகின்றன. இதற்கு நேர்மாறான இன்னொரு அதிசயமான உதாரணம் என்னவென்றால் தேனீக்கள், குளவிகள்

Post  meenu Tue Feb 26, 2013 2:41 pm

குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரிய போற்றத்தக்க அம்சமாகும் என்றால் அது மிகையில்லை.

கருவில்
வளரும் குழந்தை முழு வளர்ச்சியடைந்து, தாயும் - சேயும் நலமாகும் வரை,
கர்ப்பிணிகள் தங்களுக்கு நோய் ஏதும் வராமல் பாதுகாத்துக் கொள்தல்
அவசியமாகிறது.


அதற்காகவே
ஒரு பெண்ணின் கருத்தரிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நாளில் இருந்து மாதாந்திர
பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தவிர, மகப்பேறு மருத்துவரின் அறிவுரையின்றி
கர்ப்பிணிப் பெண்கள் எந்தவொரு நோய்க்கும் மாத்திரையோ அல்லது மருந்தோ
உட்கொள்ளக் கூடாது.


லேசான காய்ச்சல் என்றால் கூட மகப்பேறு மருத்துவரிடம் சென்று உரிய அறிவுரையின் பேரிலேயே எந்த மாத்திரையானாலும் உட்கொள்தல் நலம்.

காய்ச்சல்
என்றாலே இந்த அளவு கவனம் தேவை என்றால், கர்ப்பிணிப் பெண்கள் தங்களின்
பற்களில் நோய் பாதிப்பு என்றால் கேட்கவே தேவையில்லை. கூடிய வரை பற்களிலோ
அல்லது ஈறுகளிலோ நோய் ஏதும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


பல் துலக்குதல், வாய் கழுவுவதை மறக்காமல் செய்ய வேண்டும். இதனால் கருவில் இருக்கும் குழந்தை நலமுடன் வளரும் என்பதில் சந்தேகமில்லை.

கர்ப்பம்
அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்களால் பல் ஈறுகளில் நோய்கள் வர
வாய்ப்பு உண்டு. ஏற்கனவே ஈறுகளில் பிரச்னை இருந்தால், கர்ப்ப காலத்தில்
காலத்தில் அது அதிகரிக்கக் கூடும். எனவே டாக்டரிடம் சென்று சிகிச்சை
பெறுவது அவசியம்.


பற்கள் அல்லது ஈறு நோய்களுக்காக பல் மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்லும்போது, கர்ப்பமாக இருப்பதை முதலிலேயே சொல்ல வேண்டும்.
ஏற்கனவே
சாப்பிட்டு வரும் மருந்துகளையும் டாக்டரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு
செய்வதன் மூலம் எக்ஸ்-ரே போன்றவற்றைத் தவிர்த்து, பாதுகாப்பான சிகிச்சை
முறையை பல் மருத்துவர் மேற்கொள்ள முடியும்.


கர்ப்ப
காலத்தில் 70 விழுக்காடு பெண்களுக்கு பல் ஈறுகளில் நோய்கள் ஏற்படக்கூடும்.
அப்போது ஈறுகள் சிவப்பாக வீங்கியும் மென்மையாகவும் இருக்கும். பல்
துலக்கும்போது ரத்தம் கசியும். வாய் துர்நாற்றமும் ஏற்படலாம்.


எந்தவகை
பல் பாதிப்பானாலும், ஈறு நோயானாலும் பல் மருத்துவரிடம் சென்று உரிய
சிகிச்சை பெறுவதுடன், தேவைப்பட்டால் உங்களின் மகப்பேறு மருத்துவரிடமும்
ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.


பல்
பாதிப்பின்றியும், ஈறு நோய் பாதிப்பில்லாமலும் பார்த்துக் கொண்டால்,
உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறப்பதுடன்
வருங்காலத்தில் நல்ல முறையில் குழந்தைக்கு பல் வளருவதற்கும் ஏதுவாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
» எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே இன்னொரு நிலமும் உள்ளது. நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு சம்மதித்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டார். பின் மனம் மாறி சாஸனம் செய்துதர மறுக்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்
» ஆண், பெண் உதவி இல்லாமல் செயற்கை முறையில் குழந்தையை உருவாக்க முடியும்.
» என் வயது 31. மூன்று வருடங்களாக என் திருமணம் தடைபட்டு வருகின்றது. இதற்கு, என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறிய அரச மரம்தான் காரணம் என்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?நாம் வசிக்கும் கட்டடத்துக்கு வெளியே, தோட்டத்தில் அரச மரம் இருப்பது தோஷமாகாது. அது கட்ட
» 501 அதிசயமான உண்மைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum