தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்

Go down

 தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம் Empty தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்

Post  ishwarya Sat Feb 16, 2013 1:42 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவாக, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று கிரிவலம் சென்றார். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா உற்சவம் கடந்த 18ம் தேதி தொடங்கி 27ம் தேதி மகா தீப பெருவிழாவுடன் நிறைவடைந்தது. இன்று இரவு, சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இந்நிலையில், தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக நேற்று உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், பராசக்தி அம்மன், துர்கையம்மனும் உடன் கிரிவலம் சென்றனர். அதிகாலை 4.30 மணிக்கு கோயிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டு, நேற்று மாலை 3 மணி அளவில் கோயிலை வந்தடைந்தனர். கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், அஷ்ட லிங்க கோயில்களிலும், அடி அண்ணாமலை கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  திருமலையில் ரத சப்தமி விழா : மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம்
» திருமலையில் ரத சப்தமி விழா மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம்
» பக்தர் நலம் காக்கும் பெருமாள்
» திருவண்ணாமலை தீபத்திருவிழா : மகாதீப நெய் காணிக்கை இந்தாண்டு ரூ.52 லட்சம்
» திருவண்ணாமலை தீபத்திருவிழா : மகாதீப நெய் காணிக்கை இந்தாண்டு ரூ.52 லட்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum