தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார்

Go down

மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார் Empty மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார்

Post  amma Sun Jan 13, 2013 2:14 pm



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சப்த கன்னியருக்கு(7 கன்னிமார்) தனி சன்னதி உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி நடந்தது.

நீண்ட நாட்களாக திருமணம் தடைபடுவோர் இந்த ஆலயத்துக்கு வந்து சப்த கன்னியரை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக உள்ளது.

அதேபால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் தில்லாபுரி அம்மன் ஆலயத்துக்கு வந்து சப்த கன்னியரை தரிசித்தால் அவர்களுக்கு மனம் நிறைந்த மணாளன் கிடைப்பான் என்பதும் நம்பிக்கை. குடும்பத்தில் நிலவும் சண்டை, சச்சரவு மற்றும் நோய்கள் நீங்கவும் பக்தர்கள் சப்த கன்னியரை தரிசித்து செல்கிறார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  Chennai வியாழக்கிழமை, நவம்பர் 22, 1:00 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழம
» மனம் போன வழியில் ….
» கருடனை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார்
» சுவாமி விவேகானந்தர் காண விரும்பிய புதிய பாரதம்
» எம்பிபிஎஸ் படிக்க விரும்பிய நரிக்குறவ மாணவரின் படிப்பு செலவை ஏற்ற ஜீவா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum