தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்?

Go down

 அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்?  Empty அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்?

Post  ishwarya Sat Feb 02, 2013 6:18 pm

அதிகாலையில் தூக்கம் கலைந்து எழும்போது பூமாதேவியை பிரார்திக்க வேண்டும். தாயே உலகில் அனைத்திற்கும் அன்னையான உன்னை நான் எனது காலால் மிதிப்பதை பொறுத்தருள வேண்டும் என்று கூறி முதலில் இடக்காலை ஊன்றி எழுந்து பூமியில் வைக்க வேண்டும். பின்னர் வலக்காலை எடுத்து வைத்து இன்றைய தின காரியங்கள் அனைத்திலும் எனக்கே வெற்றி உண்டாக நீயே அருள வேண்டும் என்று கூறி வலக்காலை எடுத்து வைத்து எழ வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்? நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்
» சிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்?
» முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
» என்ன செய்ய வேண்டும்? பாகம்-2
» ரத்தவாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum