வாழைப்பழத்தின் மகிமை தெரியுமா?
Page 1 of 1
வாழைப்பழத்தின் மகிமை தெரியுமா?
வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை. ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாழைப்பழத்தின் மகிமை தெரியுமா?
» கிரீன் டீ மகிமை தெரியுமா?!
» எலுமிச்சையின் மகிமை தெரியுமா?
» எலுமிச்சையின் மகிமை தெரியுமா?
» பழஞ்சோற்றின் மகிமை தெரியுமா தமிழா..?
» கிரீன் டீ மகிமை தெரியுமா?!
» எலுமிச்சையின் மகிமை தெரியுமா?
» எலுமிச்சையின் மகிமை தெரியுமா?
» பழஞ்சோற்றின் மகிமை தெரியுமா தமிழா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum