பாலுக்குள் இவ்ளோ இருக்கா?
Page 1 of 1
பாலுக்குள் இவ்ளோ இருக்கா?
பசுகள் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். பால் என்றால் உள்ளம் என்று பொருள். முதலில் உள்ளத்தை பால் போல் சுத்தமானதாக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை நாம் காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தெரிந்துக்கொள்ள இவ்வளவு இருக்கா???
» தெரிந்துக்கொள்ள இவ்வளவு இருக்கா???
» வாழைத்தண்டில் இவ்ளோ இருக்கா?
» ‘ஏன் இவ்ளோ லேட்டு?’ – பிரபுதேவாவைக் குடையும் நயன்தாரா!
» வீட்டில் பூச்சித்தொல்லையா இருக்கா?
» தெரிந்துக்கொள்ள இவ்வளவு இருக்கா???
» வாழைத்தண்டில் இவ்ளோ இருக்கா?
» ‘ஏன் இவ்ளோ லேட்டு?’ – பிரபுதேவாவைக் குடையும் நயன்தாரா!
» வீட்டில் பூச்சித்தொல்லையா இருக்கா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum