கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது ஏன் தெரியுமா
Page 1 of 1
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது ஏன் தெரியுமா
ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர். இதைத் தான் கல்லினால் அடிபட்டால் கூட அது விரைவில் ஆறிவிடும். ஒருவர் கண்ணடி (கண் திருஷ்டி) பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதை அறிந்த நம் முன்னோர்கள் கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் இப்போது புரிந்திருக்குமே!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது ஏன் தெரியுமா ?
» சிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா?
» ஆனந்தம் என்பது எது தெரியுமா-(புத்தரின் பொன்மொழிகள்
» உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமானது
» வாஸ்து என்பது அறிவியலா ?
» சிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா?
» ஆனந்தம் என்பது எது தெரியுமா-(புத்தரின் பொன்மொழிகள்
» உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமானது
» வாஸ்து என்பது அறிவியலா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum