தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கானா பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படும்: சென்னையில் மத்திய மந்திரி வயலார் ரவி பேட்டி

Go down

தெலுங்கானா பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படும்: சென்னையில் மத்திய மந்திரி வயலார் ரவி பேட்டி Empty தெலுங்கானா பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படும்: சென்னையில் மத்திய மந்திரி வயலார் ரவி பேட்டி

Post  meenu Fri Feb 01, 2013 1:59 pm

ஆலந்தூர், ஜன. 29-

சென்னை வந்த மத்திய மந்திரி வயலார் ரவி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கத்தார் நாட்டு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்களை கத்தார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்க கத்தார் நாட்டுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள்.

தெலுங்கானா பிரச்சினையில் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும். ஆந்திர மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். வன்முறை வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு.....
» குளிர் காலத்தில் ஏற்படும் பிரச்னைக்கு எளிய தீர்வு!
» சர்க்கரை வியாதியால் ஏற்படும் நரம்பு பாதிப்புக்கு தீர்வு.
» சர்க்கரை வியாதியால் ஏற்படும் நரம்பு பாதிப்புக்கு தீர்வு
» சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum