முக அழகுக் குறிப்புகள்
Page 1 of 1
முக அழகுக் குறிப்புகள்
1. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி
எலுமிச்சை சாற்றை தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி
வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
2. பருமனாக
இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான
வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன்
தேன் கலந்து சாப்பிட்டால் எடை படிப்படியாக குறையும்.
3.
நகங்களை வெட்டும் முன் நகத்தில் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து
நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
4.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை
கலந்து தலையில் லேசாக தடவி ஊற விடவும் பின் தலையை அலசினால் தலையில் உள்ள
எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
5. தேனீர் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
6.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து,
தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து,
முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வெளியில்
கறுத்துப் போகாமல் இருக்கும்.
7. ஆரஞ்சு பழத்தை
இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு
கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,
இளமையுடனும் இருக்கும்.
8. இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக மாறும்.
9.
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த
இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும்
இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு
குளிக்க வேண்டும்.
எலுமிச்சை சாற்றை தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி
வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
2. பருமனாக
இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான
வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன்
தேன் கலந்து சாப்பிட்டால் எடை படிப்படியாக குறையும்.
3.
நகங்களை வெட்டும் முன் நகத்தில் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து
நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
4.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை
கலந்து தலையில் லேசாக தடவி ஊற விடவும் பின் தலையை அலசினால் தலையில் உள்ள
எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
5. தேனீர் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
6.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து,
தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து,
முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வெளியில்
கறுத்துப் போகாமல் இருக்கும்.
7. ஆரஞ்சு பழத்தை
இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு
கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,
இளமையுடனும் இருக்கும்.
8. இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக மாறும்.
9.
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த
இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும்
இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு
குளிக்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பயனுள்ள சில பொது அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» பயனுள்ள அழகுக் குறிப்புகள்
» எளிய அழகுக் குறிப்புகள்
» மகளிர்க்கான-அழகுக்-குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» பயனுள்ள அழகுக் குறிப்புகள்
» எளிய அழகுக் குறிப்புகள்
» மகளிர்க்கான-அழகுக்-குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum