பலன் தரும் அழகு குறிப்புக்கள்
Page 1 of 1
பலன் தரும் அழகு குறிப்புக்கள்
உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும்
எலுமிச்சம் பழச்சாறை சம அளவு எடுத்து தூங்கப் போகும்போது உதடுகளில்
தடவி வர வேண்டும். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள். இதை தினமும்
செய்து வர பலன் கிடைக்கும்.
* முகம் பளிச்சென்ற
வசீகரமாக இருக்க வேண்டுமானால், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் துளசிச்சாறு
கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள் வர வேண்டும் இதை தொடர்ந்து
செய்து வந்தால் 2 முதல் 3 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
*
பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும்
கலந்து பற்களை தேயுங்கள். ஆனால் இதை தினமும் செய்ய கூடாது.
*
கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத்தையும் அரைத்து உடலில் பூசுங்கள். 20 நிமிடம்
கழித்து எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் குளிக்கவும். இவ்வாறு
தொடர்ந்து செய்து வந்தால் தோலுக்கு நல்ல நிறமும்,அழகும்,தோற்றமும்
கிடைக்கும்.
* கடுக்காய், செம்பருத்திப்பூ,
நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி
தினமும் கூந்தலில் தடவி வந்தால் முடி நன்றாக கறுப்பாக வளரும்.
* தினமும் கேரட் சாப்பிடுவது உடல் மற்றும் தோல் அழகுக்கு மிகவும் நல்லது.
* தினமும் படுக்க செல்லும் முன் ஆமணக்கு எண்ணெயை இமையில் தடவி வந்தால் இமை நன்றாக வளரும்.
* தேன், கேரட்சாறு, வெள்ளிக்காய்ச்சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப்பிட்டால் முக அழகு அதிகமாகும். இதை முகத்திலும் தேய்க்கலாம்.
* முகத்தில் பால் அல்லது தயிர் ஆடையை தேய்த்து அது காயும்போது லேசான சுடான நீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்
எலுமிச்சம் பழச்சாறை சம அளவு எடுத்து தூங்கப் போகும்போது உதடுகளில்
தடவி வர வேண்டும். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள். இதை தினமும்
செய்து வர பலன் கிடைக்கும்.
* முகம் பளிச்சென்ற
வசீகரமாக இருக்க வேண்டுமானால், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் துளசிச்சாறு
கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள் வர வேண்டும் இதை தொடர்ந்து
செய்து வந்தால் 2 முதல் 3 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
*
பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும்
கலந்து பற்களை தேயுங்கள். ஆனால் இதை தினமும் செய்ய கூடாது.
*
கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத்தையும் அரைத்து உடலில் பூசுங்கள். 20 நிமிடம்
கழித்து எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் குளிக்கவும். இவ்வாறு
தொடர்ந்து செய்து வந்தால் தோலுக்கு நல்ல நிறமும்,அழகும்,தோற்றமும்
கிடைக்கும்.
* கடுக்காய், செம்பருத்திப்பூ,
நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி
தினமும் கூந்தலில் தடவி வந்தால் முடி நன்றாக கறுப்பாக வளரும்.
* தினமும் கேரட் சாப்பிடுவது உடல் மற்றும் தோல் அழகுக்கு மிகவும் நல்லது.
* தினமும் படுக்க செல்லும் முன் ஆமணக்கு எண்ணெயை இமையில் தடவி வந்தால் இமை நன்றாக வளரும்.
* தேன், கேரட்சாறு, வெள்ளிக்காய்ச்சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப்பிட்டால் முக அழகு அதிகமாகும். இதை முகத்திலும் தேய்க்கலாம்.
* முகத்தில் பால் அல்லது தயிர் ஆடையை தேய்த்து அது காயும்போது லேசான சுடான நீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை அழகு குறிப்புக்கள்
» கறும்புள்ளிகள் போக அழகு குறிப்புக்கள்.
» பலன் தரும் ஸ்லோகம்
» பலன் தரும் திருப்பதிகங்கள்
» பலன் தரும் தெய்வத்தன்மை
» கறும்புள்ளிகள் போக அழகு குறிப்புக்கள்.
» பலன் தரும் ஸ்லோகம்
» பலன் தரும் திருப்பதிகங்கள்
» பலன் தரும் தெய்வத்தன்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum