தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோபம் மனதிற்கு தீங்கு தரும்

Go down

கோபம் மனதிற்கு தீங்கு தரும் Empty கோபம் மனதிற்கு தீங்கு தரும்

Post  birundha Mon Jan 28, 2013 2:36 pm

* பணத்தை சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று எண்ணி நாம் போட்டி பொறாமையை மனதில் வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், பணக்காரர்கள் பெரும்பாலும் மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்.
* கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது நல்ல குணமல்ல. கருணைக்கடலான கடவுளிடம் உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள். நிச்சயம் மனஅமைதி கிடைக்கும்.
* வெளியில் இருந்து கிடைக்கும் ஆனந்தம் நிலையானதல்ல. உனக்குள்ளே ஆனந்தம் குடிகொண்டிருக்கிறது. அதை உணரத் துவங்கிவிட்டால் உன் வாழ்க்கை உயர்வு பெறும்.
* மனதை பாவங்களில் தள்ளிவிடுவது வேண்டாத ஆசை தான். ஆசை வயப்பட்டு மனிதர்கள் நியாய அநியாயங்களைப் புறக்கணிக்கிறார்கள்.
* மனிதனாகப் பிறந்தவன் எவ்வளவோ பாக்கியங்களைப் பெற்று வாழ்ந்தாலும், பிறருக்கு சேவை செய்வது மகிழ்வதே மேலான பாக்கியமாகும். ஏழையின் பசியைப் போக்கினால் ஆண்டவன் மனம் குளிரும்.
* கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. கோபப்படுவதால் நம் உடலுக்கும் மனதிற்கும் தீங்கு உண்டாகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum