10ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி: நடிகை சனாகானுக்கு போலீஸ் வலை
Page 1 of 1
10ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி: நடிகை சனாகானுக்கு போலீஸ் வலை
சிலம்பாட்டம்‘, ‘தம்பிக்கு இந்த ஊரு‘, ‘பயணம்‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனாகான். இவரது உறவுக்காரர் நவித், மும்பையில் உள்ளார். இவருக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. தன்னை மணந்து கொள்ளும்படி நவித், மாணவியிடம் கூறினார். அதை மாணவி ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாணவி டியுஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சனாகான், நவீத் மற்றும் 3 நண்பர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். மாணவியை காருக்குள் இழுத்து கடத்த முயன்றனர். ஆனால், மாணவி போராடி அவர்களிடம் இருந்து தப்பினார். மாணவியின் வீட்டுக்கும் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். நவி மும்பை போலீசார் வழக்கு பதிந்து நவித், நண்பர்களை கைது செய்தனர். சனா கானை வலை வீசி தேடி வருகின்றனர்.
அப்போது அந்த வழியாக சனாகான், நவீத் மற்றும் 3 நண்பர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். மாணவியை காருக்குள் இழுத்து கடத்த முயன்றனர். ஆனால், மாணவி போராடி அவர்களிடம் இருந்து தப்பினார். மாணவியின் வீட்டுக்கும் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். நவி மும்பை போலீசார் வழக்கு பதிந்து நவித், நண்பர்களை கைது செய்தனர். சனா கானை வலை வீசி தேடி வருகின்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 10ம் வகுப்பு மாணவியை திருமணம் முடித்து உல்லாசத்திற்கு பின் ஏமாற்றிய டாக்டர்!
» புதுமுகங்களின் ‘பொற்கொடி 10ம் வகுப்பு’
» நடிகர் அருண் விஜய் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் கொலை முயற்சி வழக்கு
» காதல் தோல்வி… நடிகை தற்கொலை முயற்சி!
» காதலன் தற்கொலையால் நடிகை அல்போன்சாவும் தற்கொலை முயற்சி!
» புதுமுகங்களின் ‘பொற்கொடி 10ம் வகுப்பு’
» நடிகர் அருண் விஜய் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் கொலை முயற்சி வழக்கு
» காதல் தோல்வி… நடிகை தற்கொலை முயற்சி!
» காதலன் தற்கொலையால் நடிகை அல்போன்சாவும் தற்கொலை முயற்சி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum