பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது.
எனவே அன்னாபிஷேக தினமான இன்று சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்
» ஹயக்ரீவரை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
» பங்குனி விரதம் : கிடைக்கும் பலன்கள்
» உலகை ஆட்கொள்ளும் அன்னாபிஷேகம்
» சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்
» ஹயக்ரீவரை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
» பங்குனி விரதம் : கிடைக்கும் பலன்கள்
» உலகை ஆட்கொள்ளும் அன்னாபிஷேகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum