சஸ்பெண்ட் குறித்த தேமுதிக எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
Page 1 of 1
சஸ்பெண்ட் குறித்த தேமுதிக எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்ட பேரவையில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் முடிந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, முருகேசன், அருள்செல்வன், செந்தில் குமார் ஆகியோர் பேரவையில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ராஜேஸ்வரன் முன் கடந்த வாரம் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பாக மூத்த வக்கீல் விஜயனும், சட்டமன்ற செயலாளர் சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜியும் நேரில் ஆஜராகி வாதாடினார்கள். 2 நாட்கள் நடந்த வாதம் கடந்த 26ம் தேதி முடிந்தது. இதனால் நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்
இந்த மனு நீதிபதி ராஜேஸ்வரன் முன் கடந்த வாரம் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பாக மூத்த வக்கீல் விஜயனும், சட்டமன்ற செயலாளர் சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜியும் நேரில் ஆஜராகி வாதாடினார்கள். 2 நாட்கள் நடந்த வாதம் கடந்த 26ம் தேதி முடிந்தது. இதனால் நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» விஸ்வரூபம் தடை குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு
» விஜய் வழக்கு ஒத்திவைப்பு!
» குஷ்பு கார்மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு
» குஷ்பு மீது செருப்பு வீச்சு வழக்கு ஒத்திவைப்பு
» புதிய தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
» விஜய் வழக்கு ஒத்திவைப்பு!
» குஷ்பு கார்மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு
» குஷ்பு மீது செருப்பு வீச்சு வழக்கு ஒத்திவைப்பு
» புதிய தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum