தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சஸ்பெண்ட் குறித்த தேமுதிக எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Go down

சஸ்பெண்ட் குறித்த தேமுதிக எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு  Empty சஸ்பெண்ட் குறித்த தேமுதிக எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Post  ishwarya Fri May 24, 2013 4:41 pm

சட்ட பேரவையில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் முடிந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, முருகேசன், அருள்செல்வன், செந்தில் குமார் ஆகியோர் பேரவையில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ராஜேஸ்வரன் முன் கடந்த வாரம் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பாக மூத்த வக்கீல் விஜயனும், சட்டமன்ற செயலாளர் சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜியும் நேரில் ஆஜராகி வாதாடினார்கள். 2 நாட்கள் நடந்த வாதம் கடந்த 26ம் தேதி முடிந்தது. இதனால் நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum