விவசாயிகள் மாடுகளுடன் கலெக்டர் ஆபிஸ் முற்றுகை
Page 1 of 1
விவசாயிகள் மாடுகளுடன் கலெக்டர் ஆபிஸ் முற்றுகை
பாளையங்கோட்டை தாலுகா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் முருகையா என்பவர் தலைமையில் நேற்று 5 பசு மாடுகளுடன் நெல்லை கலெக்டர்அலுவலகம் வந்தனர். பின்பு மாடுகளை வரிசையாக நிறுத்தி நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் தேர்தல் நடக்கவுள்ளது.
இதில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களை தலைவராக கொண்டு வர 150 பால் சங்கங்களை போலியாக சேர்த்துள்ளனர். அரசின் இலவச கறவை மாடுகளை பெற்று செயல்பட்டு வரும் கான்சாபுரம், பாறைகுட்டம் உள்ளிட்ட 70 மகளிர் கூட்டுறவு சங்கங்களை ஆவினில் உறுப்பினராக சேர்க்க மறுக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளை கைது செய்யவும், போலியான சங்கங்களை ரத்து செய்யவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
இதில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களை தலைவராக கொண்டு வர 150 பால் சங்கங்களை போலியாக சேர்த்துள்ளனர். அரசின் இலவச கறவை மாடுகளை பெற்று செயல்பட்டு வரும் கான்சாபுரம், பாறைகுட்டம் உள்ளிட்ட 70 மகளிர் கூட்டுறவு சங்கங்களை ஆவினில் உறுப்பினராக சேர்க்க மறுக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளை கைது செய்யவும், போலியான சங்கங்களை ரத்து செய்யவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» நீங்களும் கலெக்டர் ஆகலாம்
» களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்
» முற்றுகை முற்றுகை
» வேர்டு2002 ஆபிஸ்
» ஆபிஸ் கெய்டு ஆபிஸ் கெய்டு
» களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்
» முற்றுகை முற்றுகை
» வேர்டு2002 ஆபிஸ்
» ஆபிஸ் கெய்டு ஆபிஸ் கெய்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum