தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாணவர்களிடம் பணம் வசூல்: தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்

Go down

 மாணவர்களிடம் பணம் வசூல்: தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்  Empty மாணவர்களிடம் பணம் வசூல்: தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்

Post  ishwarya Fri May 24, 2013 2:58 pm

இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10
முதல் ரூ.200 வரை வசூல் செய்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் தேவராஜன் பள்ளி தலைமை ஆசிரியர்
மணிவண்ணனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10
» மாணவர்களிடம் பள்ளிக்கூடங்கள் பணம் அறவிடுவதால் சர்ச்சை
» யாரை இடைநீக்கம் செய்கிறாய் பராசக்தி பாணியில் சீறுகிறார் விஜயகாந்த்!!!
» பணம் பண்ணலாம். பணம் பணம்!
» இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் இடைநீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum