தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா

Go down

 ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா Empty ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா

Post  ishwarya Fri May 24, 2013 12:14 pm

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் திருவள்ளூர் மாவட்டக் கிளை சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை, ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை அரண்வாயலில் நடைபெற்றது.

பங்காரு அடிகளாரின் 73-வது அவதார விழாவை முன்னிட்டு நடந்த வேள்வி பூஜைக்கு மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

அரண்வாயல் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத் தலைவர் ஜி.பிரபாகரன், ஊராட்சித் தலைவர் (பொ) காவேரி அன்பு முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சி.ரவிச்சந்திரன் கொடியேற்றினார்.

ஆன்மிக ஜோதி ஏற்றும் விழாவை வழக்கறிஞர் கே.எம்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். ஆன்மிக இயக்க நிர்வாகிகள் என்.ஜி.பிரபாகர், எம்.ஆதிசேஷன், ஜி.முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர். துணைத் தலைவர் எஸ்.லோகநாதன் நன்றி கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum