தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வந்தால் வரட்டும் சோதனை!

Go down

வந்தால் வரட்டும் சோதனை!  Empty வந்தால் வரட்டும் சோதனை!

Post  ishwarya Wed May 22, 2013 5:39 pm

* இறைவனை நம்புபவர்கள் நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்வதில்லை. இந்த நம்பிக்கையே வாழ்விற்கு உறுதி தரும்.

* இறைவன் விதிக்கும் கட்டளைக்கு எத்தனையோ அர்த்தம் உண்டு. அவை நமக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால், அதைப் போற்றி வாழ்வதே நமக்கு நன்மை தரும்.

* இறைவனின் சோதனை மிக அவசியம். அதை சாதனையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வேதனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

* உடம்பைத் திருத்தி, உள்ளத்தைப் பண்படுத்தி, வாழும் விதத்தை சீரமைத்து கொண்டால் நாம் அனைவரும் நல்லவர்களாக வாழ முடியும்.

* அனைத்தும் இறைவன் கொடுத்தவை, அவனுக்கே உரியவை என்று நினைத்துவிட்டால் நம்முடைய நினைவிலும், செயலிலும் தூய்மை இருக்கும்.

* உங்களுக்கு ஏற்ற முறையில் பக்தியில் ஈடுபடுங்கள். இறைவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுபட வேண்டும். சிந்தனையும் செயலும் மனச்சாட்சிக்கு இணங்கி இருக்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum