துர்க்கை ஸ்லோகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
துர்க்கை ஸ்லோகம்
நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்
றாயகியாதி உடையாள் சரணம் அரணமக்கே.
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வவடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் வஞ்சமில்லா
கனம்தரும் பூங்குழலால் அபிராமி கடைக்கண்களே.
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்
றாயகியாதி உடையாள் சரணம் அரணமக்கே.
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வவடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் வஞ்சமில்லா
கனம்தரும் பூங்குழலால் அபிராமி கடைக்கண்களே.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum